கொடைக்கானல் அருகே கூனிப்பட்டி வனப்பகுதி நிலத்தில், சுமார் 300 அடிக்கு ஏற்பட்டுள்ள பிளவை நாளை அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
கொடைக்கானல் அருகே கூனிப்பட்டி வனப்பகுதி நிலத்தில், சுமார் 300 அடிக்கு ஏற்பட்டுள்ள பிளவை நாளை அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.